மனதுருகும் தேவன்

*மனதுருகும் தேவன்* by : Eddy Joel Silsbee இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள். நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6 நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7 நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு… Continue reading மனதுருகும் தேவன்

Compassionate God

*Compassionate God* by : Eddy Joel Silsbee Greetings in the name of our Lord Jesus Christ, who is full of mercy and compassion. We are His children. He never abandons us. Deu. 31:6 Our God is always with us. We are the people of his pasture. Psa. 95:7 He is merciful to us to free… Continue reading Compassionate God

#1154 தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் பயணங்கள் குறித்த ஒரு பட்டியல்

#1154 *தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் பயணங்கள் குறித்த ஒரு பட்டியல்**பதில்* :  *சுமார் 1450 கி.மு* *யாத்திராகமம் 25* . சினாய் மலையில், உடன்படிக்கைப் பெட்டியைக் கட்டும்படி தேவன் மோசேக்குக் கட்டளையிடுகிறார். *யாத்திராகமம் 40:1-21*. உடன்படிக்கைப் பெட்டி வாசஸ்தலத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டு, கர்த்தருடைய மகிமை அதின்மேல் தங்கும் வரை அது ஒரு பரிசுத்த ஸ்தலமாக மாறவில்லை (வசனம் 34, 35). *எண்ணாகமம் 3:30, 31; 4:2-18*. உடன்படிக்கைப் பெட்டி அதன் அனைத்து பயணங்களிலும்… Continue reading #1154 தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் பயணங்கள் குறித்த ஒரு பட்டியல்

#1072 பொன் கன்றுக்குட்டி என்ற விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை?

#1072 *பொன் கன்றுக்குட்டி என்ற விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை?**பதில்* : தங்கள் பிரச்சனையை ஜீவனுள்ள தேவனிடத்தில் அழுது, கூக்குரலிட்ட (யாத். 3:7) இஸ்ரவேல் ஜனங்கள், சுமார் 400 வருடங்களாக எகிப்திய விக்கிரகங்களுக்கு நடுவே வாழ்க்கையை தலைமுறை தலைமுறையாய் கடந்தவர்கள்; தங்களுக்கு ஒரு பிரச்சனையான சூழல் வருவதாக நினைத்த பொழுது அந்த ஜீவனுள்ள தேவனை தேடுவதை விட்டு விசுவாசம், நம்பிக்கை போன்ற எந்த சொற்களும் இருதயத்தில் எழாமல், அவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த சூழலின்… Continue reading #1072 பொன் கன்றுக்குட்டி என்ற விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை?

#1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?

#1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?*பதில்* : பாடுவதென்பது தொழுகையில் ஒரு அங்கம். அதை ஏறெடுப்பவர் *ஒவ்வொருவரும்* தேவனை துதிக்கிறார்கள். பாடலின் இனிமைக்காக இன்று ரீங்காரம் இடுகிறவர்கள் நாளை வாயிலேயே தாளத்தையும் போட ஆரம்பிக்கலாம்! இசைக்கருவிகளின் ஒலியில் *எந்த வார்த்தையும்* வெளிவருவதில்லை. அது ஒரு சப்தம் அல்லது இனிமையான சப்தம் மாத்திரமே. *ரீங்காரத்தில் எவ்வித அர்த்தமோ, போதனையோ, புரிதலோ, உபதேசமோ, துதித்தலோ, ஸ்தோத்தரிப்பதோ வெளிப்படாது*.  ஆகையால்,… Continue reading #1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?