மனதுருகும் தேவன்

*மனதுருகும் தேவன்* by : Eddy Joel Silsbee இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள். நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6 நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7 நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு… Continue reading மனதுருகும் தேவன்

சுய முயற்சியினால் அல்ல

*சுய முயற்சியினால் அல்ல* by : Eddy Joel Silsbee கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகள். யாருக்காக வேலை செய்பவர்களாய் இருந்தாலும், சம்பளமோ வருமானமோ எவர் மூலமாக நமக்கு வந்துச் சேர்ந்தாலும்,  அனைத்து கணக்குகளும் நம்முடைய தேவனிடத்தில் இருந்தே வருகிறது. ஆண்டவரே, இந்த வேலை வேண்டும் என்று, நம் கணக்கை அவரிடத்திலேயே துவக்கத்தில் வேண்டி விரும்பி பெற்றோம். நாம் “*உழைப்பது தேவனுக்காக*” என்பதை நினைவில் வைக்க வேண்டும். வேலையை கொடுத்தது அவர். நாம் செய்யும் வேலைக்கேற்ற பலனை நமக்கு… Continue reading சுய முயற்சியினால் அல்ல

பெருகிக்கொண்டிருக்கும் விஷக் கனிகள்

*பெருகிக்கொண்டிருக்கும் விஷக் கனிகள்* by : Eddy Joel Silsbee பாதுகாத்து அரவணைத்து வழிநடத்தும் தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. நம் காலத்தில் எப்போதும் பார்த்திராத நிலைமைக்கு சமுதாயத்தின் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. பெண்களுக்கு சமுதாயத்தில் ஆபத்து பெருகிக்கொண்டேயிருக்கிறது. எந்த ஒரு தவறானக் காரியத்தையும் தட்டிக் கேட்பதற்கு பதிலாக கொடுமை நடக்கிறது என்று படம் பிடித்து மற்றவருக்கு அனுப்பும் கலாச்சாரம் பெருகிவிட்டது. மனிதனுக்கு இல்லாத முக்கியத்துவம் மிருகத்திற்கு கொடுக்கப்படுகிறது. சுய புத்தி இல்லாமல் சுய நலனோடு… Continue reading பெருகிக்கொண்டிருக்கும் விஷக் கனிகள்

பிரயோஜனமற்ற பிரயாசம்?

*பிரயோஜனமற்ற பிரயாசம்?* by : Eddy Joel Silsbee வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. பாவத்திலிருந்தும், சாபக்கட்டுகளிலிருந்தும் விடுபட இயேசு கிறிஸ்து ஒருவரே வழி. ஆலயத்தை தொட்டு கும்பிடுவதலோ, கோயிலினுள் இருக்கும் “சாமி தண்ணீர்” என்று வைக்கப்பட்டதை மொண்டு குடிப்பதாலோ, டிவியிலும் யூ- ட்யுபிலும் வரும் செய்திகளை சதா கேட்பதாலோ ஒன்றும் நடந்துவிடாது. எதில் கீழ்படியாமல் முரட்டாட்டம் பிடிக்கிறோம் என்று யோசித்து, உணர்ந்து, மனம் மாறி, தேவனிடத்தில் வர வேண்டும். தேவனுடைய வீடு… Continue reading பிரயோஜனமற்ற பிரயாசம்?

விடாகண்டர்கள்

*விடாகண்டர்கள்* by : Eddy Joel Silsbee விசுவாசத்தை துவங்கியவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள். விசுவாசி என்று மார்தட்டிக் கொள்பவர்கள் விசுவாசத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மறுபடியும் தங்களை அடிமையின் நுகத்தடியின் கீழே கழுத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்தவனான பின்பும், கிறிஸ்துவின் நிமித்தம் வந்த விடுதலை என்ன என்று உணராதபடிக்கு நியாயப்பிரமாணத்தின் கீழே, சாபதிற்குள்ளாக வாழ விரும்பக் கூடாது. நியாயபிரமாணம் மோசேயின் மூலமாக, “அனைவருக்கும் அல்ல”, இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. உபா. 5:1-5 கிறிஸ்துவின் சிலுவை… Continue reading விடாகண்டர்கள்