#1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?

#1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?*பதில்* : பாடுவதென்பது தொழுகையில் ஒரு அங்கம். அதை ஏறெடுப்பவர் *ஒவ்வொருவரும்* தேவனை துதிக்கிறார்கள். பாடலின் இனிமைக்காக இன்று ரீங்காரம் இடுகிறவர்கள் நாளை வாயிலேயே தாளத்தையும் போட ஆரம்பிக்கலாம்! இசைக்கருவிகளின் ஒலியில் *எந்த வார்த்தையும்* வெளிவருவதில்லை. அது ஒரு சப்தம் அல்லது இனிமையான சப்தம் மாத்திரமே. *ரீங்காரத்தில் எவ்வித அர்த்தமோ, போதனையோ, புரிதலோ, உபதேசமோ, துதித்தலோ, ஸ்தோத்தரிப்பதோ வெளிப்படாது*.  ஆகையால்,… Continue reading #1062 *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால்,  பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?

#1010 மூலைக்கல் என்றால் என்ன?

#1010 *மூலைக்கல் என்றால் என்ன?**பதில்* : ஒரு மூலைக்கல் அல்லது கோடிக்கல் என்பது எந்த ஒரு கட்டிடத்தின் துவக்கத்திற்கென அடித்தளத்தின் கட்டுமானத்தில் அமைக்கப்பட்ட முதல் கல் ஆகும். நில ஆவணம் மற்றும் சர்வே புள்ளிகளின்படி ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு கட்டிடத்தை நோக்குநிலைப்படுத்துவதன் மூலம் ஒரு மூலைக்கல் புவியியல் இருப்பிடத்தைக் குறிக்கிறது. அஸ்திபாரக் கல் என்றும் அழைக்கப்படுகிறது.மற்ற அனைத்து கற்களும் இந்த கல்லைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படும், இதனால் முழு கட்டமைப்பின் நிலையும் இதனைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.ஒரு… Continue reading #1010 மூலைக்கல் என்றால் என்ன?

#1010 கர்த்தருக்குப் புதுப்பாட்டைத் தான் பாடவேண்டுமா?

#1010 *கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடுங்கள் என்ற வசனத்தை முன்னிட்டு, புத்தம் புதிய பாடல்களை பாடுகிறார்கள். பல பாடல்கள் சினிமா மெட்டுகளை அப்படியே அமைந்திருக்கிறது. பழைய பாடல்களை பாடக்கூடாதா? புதிய பாட்டை தான் பாடவேண்டுமா? இதை குறித்த உங்களது விளக்கம் என்ன?* *பதில்* : புதுப்பாட்டை பாடுவதைக்குறித்து முழு வேதாகமத்திலும் அந்த வார்தையானது எட்டு முறை பதிவாகியுள்ளது. சங். 33:3; 40:3; 96:1; 98:1; 144:9; 149:1; ஏசா. 42:10; வெளி. 14:3 என்ற இடங்களில் காணலாம். உதாரணத்திற்கு… Continue reading #1010 கர்த்தருக்குப் புதுப்பாட்டைத் தான் பாடவேண்டுமா?

#1009 சொந்த வீட்டில் குடும்ப ஜெபத்தின் பொழுது, கணவன் முன்னிலையில் அவரது மனைவி ஜெபத்தை ஏறெடுக்கலாமா?

#1009 *சொந்த வீட்டில் குடும்ப ஜெபத்தின் பொழுது, கணவன் முன்னிலையில் அவரது மனைவி ஜெபத்தை ஏறெடுக்கலாமா?**பதில்* : பிரதானமாக, எச்சூழ்நிலையிலும் ஆண்களுக்கு பெண்கள் போதிக்க வேதம் இடமளிக்கவில்லை. அது யோக்கியமான செயல் அல்ல என்றும் அப்பட்டமாக அதை அயோக்கியம் என்று வேதம் சொல்கிறது. 1கொரி. 14:35. மேலும், 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் வீட்டுச் சூழலை அல்ல, அது சபையாக ஜனங்கள் கூடியிருக்கும் போது ஏறெடுக்கப்பட்ட தொழுகையின் பகுதியைக் குறித்ததாகும். (1கொரி. 14:23). கணவன், இரட்சிக்கப்படாதவனாயிருக்கும் பட்சத்தில்கூட… Continue reading #1009 சொந்த வீட்டில் குடும்ப ஜெபத்தின் பொழுது, கணவன் முன்னிலையில் அவரது மனைவி ஜெபத்தை ஏறெடுக்கலாமா?

#1008 – விக்கிரக பெயரை வைத்திருப்பவர்கள் ஞானஸ்நானத்தின் போது மாற்றவேண்டாமா?

*#1008 - விக்கிரக பெயரை வைத்திருப்பவர்கள் ஞானஸ்நானத்தின் போது மாற்றவேண்டாமா?* கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் கோவிந்தசாமி, ஆறுமுகம், வெங்கடேசன், வேல்முருகன், மாரியம்மா, காளியம்மா என்று விக்கிரக பெயரை மாற்றாமல் இருக்கிறார்கள். இவர்களை இப்படி அழைப்பது பாவமாகாதா? நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம் (யாத். 23:13) என்று தேவனுடைய வார்த்தை இப்படி இருக்கிறதே? *பதில்* :  ஞானஸ்நானம் எடுப்பது உலகத்திற்காக அல்ல… Continue reading #1008 – விக்கிரக பெயரை வைத்திருப்பவர்கள் ஞானஸ்நானத்தின் போது மாற்றவேண்டாமா?